புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்
தமிழகம் June 11, 2018,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான தலைப்புகளுடன் நிகழ்ச்சிகளை அமைப்பதும், சட்டஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வேண்டுமென்றே பதிவு செய்யும் பங்கேற்பாளர்களைக் கொண்ட எந்த ஒரு விவாத நிகழ்ச்சியையும் நடத்தலாமா என்ற பொறுப்புணர்வுடன் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்