ஆம் ஆத்மி அரசை முடக்கும் மோடி அலுவலகம்; அமித் ஷா உத்தரவுப்படியே சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
இந்தியா June 11, 2018,டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை முடக்கும் விதமாக, துணை நிலை ஆளுநர், ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை ஆகியோரைச் சுதந்திரமாகச் செயல்பட பிரதமர் மோடியின் அலுவலகம் திறந்து விடப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் ….
Source: Hindu