பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்
தமிழகம் February 28, 2018,கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயப் பாசனத் தேவைகளை கருத்தில் கொண்டு பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்த வேண்டும்: ஸ்டாலின்