ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்
One India February 28, 2018,காஞ்சிபுரம்: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காஞ்சி சங்கரமடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி ….
Source: One india
Read More >> ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்