கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்!

One India

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டிஎஸ்பி பாண்டியன் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சப்புகார் நிலுவையில் இருந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக, கடந்த ….

Source: One india

Read More >> கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்!

Search

Back to Top