சென்னையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு!

One India

சென்னை : 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்காக ரூ. 75 கோடி நிதியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் விதமாக 2015ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையில் பிரம்மாண்டமான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். தமிழகத்தில் ….

Source: One india

Read More >> சென்னையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு!

Search

Back to Top