பக்கோடா விற்ற நாராயணசாமிக்கு எதிராக அல்வா கடை திறந்த பாஜக!

One India

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியை கண்டித்து அம்மாநில பாஜகவினர் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறில்லை என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ….

Source: One india

Read More >> பக்கோடா விற்ற நாராயணசாமிக்கு எதிராக அல்வா கடை திறந்த பாஜக!

Search

Back to Top