அமைச்சர்கள் வராமல் கேரள அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு: முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபம்
இந்தியா February 12, 2018,கேரளாவில் பெரும்பாலான அமைச்சர்கள் பங்கேற்காததால் அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தலைமைச் செயலகம் வர வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ….
Source: Hindu
Read More >> அமைச்சர்கள் வராமல் கேரள அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு: முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபம்