மெட்ரோ ரயில் பணிகளால் ரிப்பன் மாளிகையில் அதிகரிக்கும் விரிசல்: இடிந்து விழுமோ என அலுவலர்கள், பொதுமக்கள் அச்சம்
தமிழகம் December 13, 2017,சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் ரிப்பன் மாளிகையில் விரிசல் அதிகரித்துள்ளது. அதனால் அக்கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Source: Hindu
Read More >> மெட்ரோ ரயில் பணிகளால் ரிப்பன் மாளிகையில் அதிகரிக்கும் விரிசல்: இடிந்து விழுமோ என அலுவலர்கள், பொதுமக்கள் அச்சம்