சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் 24 கண்காணிப்பு கேமராக்கள்: ஊழியர்கள், வெளியாட்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்பாடு

தமிழகம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சத்தில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேற்று முதல் செயல்படத் தொடங்கின. இதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
Source: Hindu
Read More >> சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் 24 கண்காணிப்பு கேமராக்கள்: ஊழியர்கள், வெளியாட்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்பாடு

Search

Back to Top