டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகம் December 13, 2017,ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை சுமார் 15 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது.
Source: Hindu
Read More >> டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பம்