செங்கல்பட்டு :சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் மோதல்: 7 பேர் காயம்
chengalpattu, injured, juvenile reformatory, kancheepuram, tamil nadu March 27, 2017,
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 6 சிறுவர்களும் மோதலை தடுக்க முயன்ற பள்ளி காப்பாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.