ஆந்திராவில் ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்:ஒருவர் கைது

andra pradesh, cannabis, India, thousand, viskhapatnam
விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆயிரத்து 161 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top