மீனவர்களை மீட்க பழனிசாமி கோரிக்கை
chennai, palanisamy, srilanka, tamil nadu March 24, 2017,
சென்னை: முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்: இலங்கையில் உள்ள 26 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை வசமுள்ள 131 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.