மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை; கிம் யாங்-நம் விவகார எதிரொலி
kim yang-us, malasiya, north Korean, world March 7, 2017,
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர், கிம் யாங்-நம், கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அதிகரித்துவரும் ராஜிய சர்ச்சையில், வடகொரியாவில் தற்போது இருக்கும் எந்த ஒரு மலேசியரும், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
”மலேசியாவில் நடந்த சம்பவத்திற்கு முறையாக தீர்வு காணப்படும் வரை” இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வடகொரிய அரச செய்தி நிறுவனமான, கே.சி.என்.ஏ கூறியிருக்கிறது.
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் கடந்த மாதம் மலேசியாவில் நரம்பைப் பாதிக்கும் ரசாயனத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
வட கொரியா இந்தக் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.
கிம் ஜோங் நாம் கொலை விசாரணையில் மலேசிய அதிகாரிகள் கூட்டுச்சதி : வட கொரியா சந்தேக நபர் குற்றச்சாட்டு
படுகொலை விவகாரம்: மலேசியாவை விட்டு வெளியேறினார் வட கொரிய தூதர்
கிம் ஜோங் நாம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு
English Summary:
North Korean president’s half-brother, Kim Yang-us, of killing, of growing diplomatic dispute, which will be a Malaysian in North Korea, said North Korea banned from the country not to leave.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.