தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி :சுரேஷ்பிரபு

chennai, railway minister, suresh prabu, tamil nadu
சென்னை:தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சி செய்வதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசுடன் சேர்ந்து திட்டங்களை செயல்படுத்த முதல்வரிடம் அறிக்கை தரப்பட்டுள்ளது. தமிழக ரயில்நிலையங்களை புதுப்பிக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டம் உள்ளதாக அமைச்சர் சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.

English summary:

Chennai: Tamil Nadu Chief State sureshprabuu Railway Minister said that he would try to change.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top