உ.பி.,யில் ரூ.38.40 கோடி பணம், 2 லட்சம் மது பறிமுதல்
India, lucknow, money seized February 20, 2017,
லக்னோ: உ.பி.,யில் 3வது கட்ட தேர்தலையொட்டி இன்று (பிப்.,19) பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.38.40 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 3வது கட்ட தேர்தல் இன்று (பிப்.,19) நடந்தது. அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.38.40 கோடி பணம் , 2 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.