நம்பிக்கை ஓட்டெடுப்பு ஓபிஎஸ்.,க்கே சாதகம் : பாண்டியராஜன் நம்பிக்கை

chennai, pandiyarajan, paneerselvam, tamil nadu
சென்னை : இன்று சட்டசபையில் நடக்கப் போகும் நம்பிக்கை ஓட்டெடுப்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே ஆதரவாக இருக்கும் என மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் தங்கள் அணிக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களிடம் பே
சிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top