வீட்டுச்சிறையில் சுதந்தரமாக இருக்கும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்
Uncategorized February 4, 2017,இஸ்லாமாபாத்: ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டு சிறையில் இருந்தாலும், சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
இரட்டை வேடம்:
ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். இவர் இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன்னர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் வீட்டுச்சிறையில் இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார். அங்கிருந்தபடியே, லாகூர் உள்ளிட்ட …
Source: Dinamalar :: world News
Leave a comment
You must be logged in to post a comment.