ஒரு வருடம் கழித்து துல்கர் படத்திற்கு டைட்டில் கிடைச்சாச்சு..!

Uncategorized

அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து …
Source: Dinamalar :: Cinema

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top