48 ஆண்டுகளில் முதன் முறையாக அண்ணா நினைவிடம் வராத கருணாநிதி!
Uncategorized February 3, 2017,சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அண்ணாவின் நினைவிடத்திற்கு வந்து இன்று அஞ்சலி செலுத்தவில்லை. அண்ணா மறைந்து 48 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த ஆண்டுதான் கருணாநிதியால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும் தமிழர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட, மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.