போராட்டம் மட்டும் அல்ல நாங்கள் இதையும் செய்வோம்.. கச்சா எண்ணெய்யை அகற்றும் கல்லூரி மாணவர்கள்

Uncategorized

சென்னை: எண்ணூர் துறைமுகப் பகுதியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எண்ணூர் துறைமுகப் பகுதியில் கடந்த 28ஆம் அதிகாலை காலியாகச் சென்ற கப்பலும் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த மற்றொரு கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும்
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top