மதுரை கலெக்டரை சிறையிலடைக்க உத்தரவு!
Uncategorized February 3, 2017,
கடந்த 2004 ல் மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பளித்த மேலூர் மாஜிஸ்திரேட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை கைது செய்து ஆறு வாரம் சிறையில் வைக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், அவர்களது வாகனங்களை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது மதுரை மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதற்கு எதிராக மதுரை மாவட்ட நிர்வாகம் அப்பீல் செய்யப்பட்டு சட்ட ஆலோசனை செய்து வருகிறது.
– செ.சல்மான்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.