ஜல்லிக்கட்டு- போலீஸ் தாக்குதலை கண்டித்து 150 இயக்கங்கள் பிப்.7-ல் கோட்டை நோக்கி பேரணி: வேல்முருகன்

Uncategorized

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் போலீசார் தடியடி, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி பேரணி நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஒன் இந்தியாவிடம் கூறியதாவது: ஜாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் 150 இயக்கங்கள் ஒன்றிணைந்த
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top