அடடே! ஓபிஎஸ்ஸை வம்படியாக முன்னிறுத்திய தம்பிதுரை- மெரினா சுவாரசியம்!
Uncategorized February 3, 2017,சென்னை: அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து சேர்ந்து மலர் வளையம் வைத்தார். இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் பின் வரிசையில் நிற்கும் ஓபிஎஸை எம்பி தம்பிதரை வலுக்கட்டாமாக முன்னுக்கு இழுத்து நிற்க வைத்ததையும் காணமுடிந்தது.
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.