அதிருப்தியாளர்களை சமாளிக்கிறாராம் சசி- செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு கட்சி பதவி!

Uncategorized

சென்னை: அதிமுகவில் தமக்கு எதிராக இருக்கும் அதிருப்தியாளர்களுக்கு கட்சி பதவி கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளார் சசிகலா. அதிமுக அமைப்புச் செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை சசிகலா கபளீகரம் செய்ய முயற்சித்தபோது அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது அதிருப்தியாளர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவி வழங்கப்படும் என
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top