அடேங்கப்பா! பாமகவினரின் 500 கொலை மிரட்டல்.. அதிர்ந்த லியோனி.. போலீசில் புகார்
Uncategorized February 3, 2017,திண்டுக்கல்: திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாமக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பழனியில் நேற்று நடிகரும், திமுக பிரமுகருமான, வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார் லியோனி. ஆனால் மதியத்திற்குள், லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. {image-dindigul-i-leoni-03-1486090768.jpg
Source: One India
Leave a comment
You must be logged in to post a comment.