தமிழக நிலவரம்: மத்திய உள்துறை விசாரித்தது

India, Jallilkattu, New delhi, SupportJallikattu, tamil nadu police
புதுடில்லி: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்கார்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் பலர் காயமுற்றுள்ளனர்.இதற்கிடையில், மோதல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டறிந்தது. கவர்னர் இது தொடர்பாக அறிக்கை அனுப்பி வைப்பார். தமிழகத்திற்கு துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

English summary:

NEW DELHI: jallikattu support struggle police used batons to disperse them by violence.

Source: தமிழக நிலவரம்: மத்திய உள்துறை விசாரித்தது – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top