ஆந்திராவில் ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்:ஒருவர் கைது
andra pradesh, cannabis, India, thousand, viskhapatnam March 27, 2017,
விசாகப்பட்டிணம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஆயிரத்து 161 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.