குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி

One India

சென்னை: திமுக தலைவர் மறைந்த கருணாநிதி தனது ஆன்மீக நம்பிக்கை குறித்து என்ன சொல்வார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவர் மகள் செல்வி. சன் நியூஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் செல்வி கூறியதாவது: திருக்குவளை நாட்கள் பற்றி எங்களிடம் நிறைய கூறியுள்ளார். தமிழகத்தில் அப்பாவிற்கு பிடித்த ஊர் திருவாரூர், திருக்குவளை, அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பெரியாரின் ஈரோடு ….

Source: One india

Read More >> குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி

Search

Back to Top