தூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
One India August 20, 2018,டெல்லி: தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கையளிக்க அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ….
Source: One india
Read More >> தூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி!