மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர்.. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு
One India August 20, 2018,டெல்லி: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மணிசங்கர் அய்யர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மணிசங்கர் ஐயர் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸுக்கு ஆதரவாக குஜராத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார். ….
Source: One india
Read More >> மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர்.. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு