இவர்தான் ஶ்ரீவில்லிப்புதூரின் முதல் பெண் டிராபிக் போலீஸ்

இவர்தான் ஶ்ரீவில்லிப்புதூரின் முதல் பெண் டிராபிக் போலீஸ்

Uncategorized

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2006ல் போக்குவரத்து காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர், 6 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 27 பேர் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

தற்போது இப்போக்குவரத்து காவல் நிலையத்துக்கு அமுதா என்ற பெண் போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே ஸ்ரீ வில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய முதல் பெண் போக்குவரத்து போலீஸ்.

– ஆர்.எம்.முத்துராஜ்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top