தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை: காலம் தாழ்ந்தது என எஸ்.குருமூர்த்தி விமர்சனம்

தமிழகம்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவாளர்கள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இது, காலம் தாழ்ந்த நடவடிக்கை என துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான எஸ்.குருமூர்த்தி விமர்சித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை: காலம் தாழ்ந்தது என எஸ்.குருமூர்த்தி விமர்சனம்

Search

Back to Top