சென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்?

One India

சென்னை: பல்வேறு கோரிக்கைக்களுக்காக மூன்றாவது நாளாகப் போராடி வரும் செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மருத்துவர் தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர் பணிக்கு 10,000க்கும் அதிகமான செவிலியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் மாதம் ஏழாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அரசின் ஆணைப்படி, இரண்டு
Source: One india
Read More >> சென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்?

Search

Back to Top