ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் ஜெயில் உறுதிதான்… தினகரனுடன் மல்லுக்கட்டும் நடராஜன்

One India

சென்னை: ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சம் ஜெயிலுக்குப் போவது உறுதி; அதனால் போட்டியிட கூடாது என தினகரனை வம்படியாக தடுத்து வருகிறாராம் சசிகலா கணவர் நடராஜன். ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இலையை
Source: One india
Read More >> ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் ஜெயில் உறுதிதான்… தினகரனுடன் மல்லுக்கட்டும் நடராஜன்

Search

Back to Top