ஈரானில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள் : கொடுமைப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல்
One India November 29, 2017,சென்னை : ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் கடந்த மாதம் 22ம் தேதி துபாய் நாட்டு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஈரான் நாட்டு கடற்படை அவர்களைக் கைது செய்து
Source: One india
Read More >> ஈரானில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள் : கொடுமைப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல்