"கொழந்தசாமியின்" தொல்லை தாங்க முடியலப்பா… ஜப்பான் தீபகற்பத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

One India

பியொங்யாங்: வடகொரியா மீண்டும் செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் கடற்பகுதியில் விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வடகொரியா பல முறை ஏவுகணை சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்து. இது உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவுறுத்தப்பட்டும் அதன் அதிபர் அடங்க
Source: One india
Read More >> "கொழந்தசாமியின்" தொல்லை தாங்க முடியலப்பா… ஜப்பான் தீபகற்பத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

Search

Back to Top