இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்கள்: வனத்துறையினர் தீவிர ஆய்வு

One India

தூத்துக்குடி : புன்னைக்காயல் கடற்கரையில் டால்பின்கள் இறந்து ஒதுங்கிய இடத்தில் வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடல் பகுதியில் தாமிரபரணி ஆறு கலக்கிறது. அங்குள்ள தூண்டில் வளைவு பாலம் அருகே கடற்கரை பகுதியில் திடீரென டால்பின்கள் கரை ஒதுக்கின. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் அவற்றை பத்திரமாக மீட்டு
Source: One india
Read More >> இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்கள்: வனத்துறையினர் தீவிர ஆய்வு

Search

Back to Top