சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறல்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறல்

Uncategorized

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவில் விடுதிக்குச்சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறிய சம்பவத்தைக் கண்டித்து பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை பின்புறமாக மருத்துவர்கள், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்து விடுதிக்கு, பெண் பயிற்சி மருத்துவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்க முயன்றார். இதையடுத்து அவர் கூச்சலிட்டார்.

….

Source: Hindu

Read More >> சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறல்

Search

Back to Top