சென்னை | நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தரு​வ​தாக கூறி பணம் மோசடி

சென்னை | நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தரு​வ​தாக கூறி பணம் மோசடி

Uncategorized

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் தேவிகா (40). இவருக்கு கொளத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் (32) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.

….

Source: Hindu

Read More >> சென்னை | நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தரு​வ​தாக கூறி பணம் மோசடி

Search

Back to Top