சென்னை: இளைஞரை அடித்துக் கொன்று மூட்டை கட்டி வீசிய நண்பன் கைது
Uncategorized March 9, 2025,
இளைஞரை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பிபிசிஎல் சுற்றுசுவர் அருகில் ரத்தக் கறையுடன் இருந்த சாக்கு மூட்டையில் இருந்து கடந்த 5-ம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீஸார், மூட்டையை பிரித்து பார்த்தபோது, இளைஞர் ஒருவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், சடலம் வைக்கப்பட்டிருந்த மூட்டைக்கு மேல், ரப்பீஸ் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
….
Source: Hindu
Read More >> சென்னை: இளைஞரை அடித்துக் கொன்று மூட்டை கட்டி வீசிய நண்பன் கைது