சென்னை | தந்தையை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் சென்ற பொறியாளர்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
Uncategorized March 6, 2025,
சென்னை: தந்தையை கொலை செய்துவிட்டு உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் ஆட்டோவில் வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற பொறியாளரை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.
சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் முரளிதரன் (65). கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி. இவர்களது மகன்கள் பிரசன்னா வெங்கடேசன் (30), ஆதித்ய நாராயணன் (28). பொறியியல் பட்டதாரியான ஆதித்ய நாராயணன் படிப்பில் தங்கப் பதக்கமும் பெற்றிருந்தார். இவருக்கு சற்று மன நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | தந்தையை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் சென்ற பொறியாளர்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்