பள்ளி மாணவர் தற்கொலை – பீர்க்கன்காரணையில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

பள்ளி மாணவர் தற்கொலை – பீர்க்கன்காரணையில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

Uncategorized

தாம்பரம்: பீர்க்கன்காரணை பகுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை வேல் நகரை சேர்ந்தவர் கலாவதி (47). சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருடைய மகன் யோசுவா (15). பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

….

Source: Hindu

Read More >> பள்ளி மாணவர் தற்கொலை – பீர்க்கன்காரணையில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

Search

Back to Top