விமானம் மூலமாக சென்னைக்கு வந்து ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு: மேற்கு வங்க இளைஞர், சிறுவன் கைது

விமானம் மூலமாக சென்னைக்கு வந்து ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு: மேற்கு வங்க இளைஞர், சிறுவன் கைது

Uncategorized

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் திருட்டுசம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவிட்டார். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

….

Source: Hindu

Read More >> விமானம் மூலமாக சென்னைக்கு வந்து ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு: மேற்கு வங்க இளைஞர், சிறுவன் கைது

Search

Back to Top