திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

Uncategorized

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த சில ஆண்டுகளாக காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.

இந்த தொழிற்சாலையை சுற்றிலும் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரியை சேர்ந்த சீனு, தினேஷ், வாசு, முத்து ஆகியோர் நேற்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

Search

Back to Top