பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

Uncategorized

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர், இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கடை வீதியில் ஏராளமான நகைக் கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. நேற்று முன்தினம் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட பகல் நேரத்தில், கடை வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நகை பறிக்க முயன்றனர்.

….

Source: Hindu

Read More >> பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

Search

Back to Top