காதலனுடன் வீடியோ காலில் பேசியபடி பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை @ சென்னை
Uncategorized July 23, 2023,
சென்னை: விழுப்புரம் மாவட்டம் செம்மார் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (25). இவர் கோயம்பேடு சேம்மாத்தம்மன் நகரில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கியிருந்து, தலைமை செயலக காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பிய சுகந்தி நேராக சமையலறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது தம்பி உள்ளே சென்று பார்த்தார். சமையலறையில் சுகந்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
….
Source: Hindu
Read More >> காதலனுடன் வீடியோ காலில் பேசியபடி பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை @ சென்னை