திருச்சி | ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான டீ மாஸ்டர் தற்கொலை

திருச்சி | ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான டீ மாஸ்டர் தற்கொலை

Uncategorized

திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன்(26). டீ மாஸ்டரான இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடந்த ஓராண்டாக பணத்தை இழந்துள்ளார். மேலும் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடனாளியாகிவிட்டார்.

பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

….

Source: Hindu

Read More >> திருச்சி | ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான டீ மாஸ்டர் தற்கொலை

Search

Back to Top