சேலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள்
Uncategorized March 24, 2023,
சேலம்: சேலத்தில் 26 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் அருகே ஓமலூர், வட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது சகோதரியின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த இளைஞர் காதலித்து வந்தார். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்த நிலையில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி உதகை சென்று திருமணம் செய்து கொண்டனர்.
….
Source: Hindu
Read More >> சேலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள்